யாழ்ப்பாண ஏரிப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து படையினர் நேற்று மாலை 6 மணியில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூநகரிப் பிரதேசம் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாரிய சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் குருநகர், கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் அரியாலை ஆகிய இடங்களின் மக்கள் பீதியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல
2008-08-11
யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர் பூநகரியை நோக்கி எறிகணைத் தாக்குதல்
யாழ்ப்பாண ஏரிப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து படையினர் நேற்று மாலை 6 மணியில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூநகரிப் பிரதேசம் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாரிய சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் குருநகர், கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் அரியாலை ஆகிய இடங்களின் மக்கள் பீதியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

