மணலாறு பகுதியில் ஐந்து முனைகளில் முன்னேற முயன்ற படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோதலின் போது நான்கு படையினரின் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கடும் ஷெல்தாக்குதலை நடத்தியவாறு ஐந்து முனைகளில் படையினர் முன்னேற முயன்றனர். இதனை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில்
மேலும்...
2008-08-08
மணலாற்றில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு
வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கொடும்துயரம். - மூன்று வாரங்களில் லண்டனில் நால்வர் தற்கொலை! :த ஜெயபாலன்
ஓகஸ்ட் 4 காலை 10 மணியளவில் கிழக்கு இலண்டன் தமிழ் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கிழக்கு லண்டனில் தனது வீட்டில் இருந்து சிறு தொலைவில் உள்ள ரெட்பிறிஜ் ஸ்ரேசனில், ரெயினின் முன் பாய்ந்து இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கிழக்கு லண்டன் வர்தகப் பிரமுகரும் வோல்தம்ஸ்ரோ கற்பகவிநாயகர் ஆலயத்தின் நிறுவனருமான கோபாலகிருஸ்ணன் தம்பதிகளின் ஒரே மகனான அகிலன் கோபாலகிருஸ்ணனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனக்கு முன் சிறந்த ஒளிமயமான
மேலும்....
எதிர்காலத்தில் பிரபாகரனுக்கு என்ன நடக்கும் என்பதல்ல விடயம்; எனது நேசத்திற்குரிய போராளிகளின் நிலைமை என்னவாகும் என்பதுவே எனதுகவலை!! –கருணாஅம்மான் பேட்டி
மேலும்...
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தப் போவதில்லை என அரசாங்கம் கூறுகிறது
பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை கைவிடப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஉரையாற்றிய பாதுகாப்பு பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காகப் பிராந்திய வல்லரசான இந்தியா சார்க் மாநாட்டின்போது உடன்பாட்டுக்கு வந்தமை இலங்கை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும் எனவும் அமைச்சர் கெஹெலிய இங்கு சுட்டிக்காட்டினார்.
மேலும்....
பெங்களூரில் இன்றும் ஒரு குண்டுவெடிப்பு
பெங்களூர்: பெங்களூர் நாகரபாவியில் இன்று ஒரு சிறிய குண்டு வெடித்தது.
மைசூர் ரோட்டில் உள்ள நாகரபாவி பகுதியின் குப்பைத் தொட்டியில் இந்த குண்டு வெடித்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
முன்னதாக இது புரளி என போலீசார் தெரிவி்த்தனர். ஆனால், பின்னர் வெடித்தது குண்டு தான் என பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னர் சங்கர் பித்ரி தெரிவித்தார்.
மேலும்....
அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் - கருணா குழுவினர் முறுகல்: அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது
அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் சின்னத்தோட்டம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் இடம்பெற்றுள்ள முறுகல் சம்பவத்தால் அப்பாவி பொதுமக்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:-
மேலும்...
முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல்: குழந்தை பலி; முல்லைத்தீவு அரச அதிபர் உட்பட 16 பேர் காயம்.
முல்லைத்தீவு நகரப்பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் இராணுவத்தினர் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் ஒரு வயதுக் குழந்தையொன்று உடல் சிதறி மரணமாகியுள்ளது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைப் பணிப்பாளரின் மனைவி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்
மேலும்....
தனது வெளியேற்றத்துடன் புலிகள் 60 வீத பலத்தினை இழந்துவிட்டனர் என்கின்றார் கருணா!
புலிகளுக்கு பெருமளவில் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தது வலிந்த தாக்குதல்களே ஆகும் , நான் கூட வலிந்த தாக்குதல்களையே விரும்பிசெய்தேன் , ஆயுத வினியோகம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் விடுதலை இயக்கங்களுக்கு வலிந்த தாக்குதல் சாதகமாக இருக்கும் என கருணா சுருதிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் தற்போது படையினர் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு யுத்தத்தினை நடத்த வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள், தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு தொடர்ச்சியான ஆயுத வினியோகம் இருக்கவேண்டும், பல முன் தாயாரிப்புக்களை மேற்கொள்ளவேண்டும்,
மேலும்...
கிளாலியில் இருந்து நாகர் கோவில் , மன்னார் கடற்கரையில் இருந்து கொக்கு தொடுவாய் ?
மேலும்....
முல்லைதீவிலும், கிளிநொச்சியிலும் கடும் யுத்தத்திற்காக காத்திருக்கும் புலிகள்!
மேலும்....
வெளிநாட்டு அதிகாரிகள் மீது ஈ கூட மொய்க்காத அளவுக்கு பாதுகாப்பு; அமைச்சர் ரோஹித பெருமிதம்
மேலும்.....
வாழைச்சேனையில் ஐஸ்வாடி உரிமையாளர் வீட்டின்மீது குண்டுவீச்சு // வாரியப்பொல வீதியில் டிப்பர் வாகனம் வெள்ளைவேனில் வந்தவர்களால் கடத்தல்
மேலும்...
புலிகளுக்கு பொருட்கள் கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலங்கையர்கள் 11 பேர் கைது
மேலும்...
அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
மேலும்...
மன்னார் அரச செயலக கூட்டங்களிற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லையென கவலை
அரச செயலகத்தில் நடைபெறும் எவ்விதக் கூட்டங்களுக்கும் கருத்தரங்குகளுக்கும் மன்னார் ஊடகவியளார்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை . கூட்டங்கள் அனைத்தும் மூடிய திரைக்குள் நடைபெறுவதாக மன்னார் ஊடகவியளாலளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்...
இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் திரும்பிச் சென்ற பின்பும் இந்தியப்படை விவகாரம் இன்னும் அடங்கவேயில்லை..
மணலாறில் ஐந்து முனை முன்னேற்ற நடவடிக்கை முறியடிப்பு: இராணுவத்தினரின் நான்கு உடலங்கள் உட்படப் படைப்பொருட்கள மீட்பு
முல்லைத்தீவை நோக்கி வெலிஓயா இராணுவத்தினர் நள்ளிரவில் நடத்திய கடும் எறிகணைத் தாக்குதல் - முல்லைத்தீவு அரச அதிபர் உட்படப் பலர் காயம்.