இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-09

அபராதம் விதிக்கப்பட்டவர் ஜனாதிபதியுடன் ஒலிம்பிக் பார்க்க சீனாவுக்கு செல்கிறார்.. இதுசரியான நடைமுறையா? என்று கேட்கிறார் விஜித ஹேரத்

பொதுச்சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார் என்று குற்றஞ் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் 5இலட்சம் அபராதம் விதிக்கப்பட்ட திறைசேரியின் செயலாளர் பி.பி ஜயசுந்தரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை கண்டுகளிப்பதற்காக சீனாவுக்கு அழைத்து சென்றுள்ளார். இதுசரியான நடைமுறையா? இவ்வாறு நாடாளுமன்றத்தில் விஜித ஹேரத் கேள்வியெழுப்பினார். பொதுச்சொத்தை விரயம் செய்த ஒரு குற்றவாளிக்கு ஜனாதிபதி இவ்வாறு கௌரவத்தை மேலும்...