இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-11

இரு பெண் புலி உறுப்பினர்களது சடலங்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் கிளாலிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலை தொடர்ந்து . படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டெடுக்கப்பட்ட இரு பெண் விடுதலைப்புலி உறுப்பினர்களது சடலங்களை படையினர் நேற்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.