இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-08

கிளாலியில் இருந்து நாகர் கோவில் , மன்னார் கடற்கரையில் இருந்து கொக்கு தொடுவாய் ?

வன்னிப்பிரதேசத்தினையும் குடாநாட்டினை தொடுக்கும் கழுத்து பகுதியான கிளாலியில் இருந்து முகமாலை ஊடாக நாகர் கோவில் வரையிலான ஏறாத்தாள 12 கிலோ மீற்றர் நீளமுள்ள முன்னரங்க எல்லைப் பகுதியினையும், மன்னார் கடற்கரையில் இருந்து கொக்கு தொடுவாய் வரையிலான 115 கிலோ மீற்றர் நீளமான முன்னரங்க எல்லை பகுதியினையும் புலிகளின் போராளிகள் பாதுகாக்க வேண்டியுள்ளது. இவ்வகையான நீள எல்லைப் பகுதியூடாக படையினர் தமக்கு சாதமான யுத்த முனைகளை திறக்க முற்படுகின்ற போழுது அவர்களை எதிர்கொள்வதற்கான பெரும் எண்ணிக்கையான போராளிகளை புலிகள் நிறுத்த வேண்டியுள்ளது.
மேலும்....