இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-08

புலிகளுக்கு பொருட்கள் கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலங்கையர்கள் 11 பேர் கைது

புலிகளுக்கு பொருட்கள் கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இலங்கையர்கள் 11 பேரை ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கடலோர பகுதிகளில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா என பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 30ஆம் திகதியன்று வாகன வீதி சோதனையின் போது மின்கலங்கள், ஜி.பி.எஸ் கருவிகள் மற்றும் புலிகளின் சீருடைகள் பல கடத்தற் பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்...