மணலாறு பகுதியில் ஐந்து முனைகளில் முன்னேற முயன்ற படையினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த மோதலின் போது நான்கு படையினரின் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் கடும் ஷெல்தாக்குதலை நடத்தியவாறு ஐந்து முனைகளில் படையினர் முன்னேற முயன்றனர். இதனை வழிமறித்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த மோதலில்
மேலும்...
இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல
2008-08-08
மணலாற்றில் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு - புலிகள் அறிவிப்பு

