அரசின் 59 ஆவது படைப்பிரிவினர் அவசரம் கொள்ளாது மிகவும் நிதானமாக முல்லைதீவு காட்டினை நோக்கி முன்னேற ஆரம்பித்து இருக்கின்றார்கள். கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படையினர் புலிகளின் முன்னகம் முகாமினை கைப்பற்றியதினை தொடர்ந்து ஜானகபுர, கிரிப்பன்வேவ, ஆண்டான்குளம், மற்றும் கொக்குதொடுவாய ஆகிய பகுதிகளின் ஊடாக முல்லைதீவு காட்டினை நோக்கி முன்னரக ஆரம்பித்துள்ளார்கள். பல அடி ஆழமுள்ள பாதாள அறைகளுடன் கூடிய புலிகளின் தலைவரின் மறைவிடம் என கருதப்படுகின்ற முகாமானது தற்பொழுதுமேலும்....

