இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-08

தனது வெளியேற்றத்துடன் புலிகள் 60 வீத பலத்தினை இழந்துவிட்டனர் என்கின்றார் கருணா!

புலிகளுக்கு பெருமளவில் வெற்றிகளை ஈட்டிக் கொடுத்தது வலிந்த தாக்குதல்களே ஆகும் , நான் கூட வலிந்த தாக்குதல்களையே விரும்பிசெய்தேன் , ஆயுத வினியோகம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் விடுதலை இயக்கங்களுக்கு வலிந்த தாக்குதல் சாதகமாக இருக்கும் என கருணா சுருதிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்து இருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில் தற்போது படையினர் வலிந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு யுத்தத்தினை நடத்த வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள், தற்பாதுகாப்பு யுத்தத்திற்கு தொடர்ச்சியான ஆயுத வினியோகம் இருக்கவேண்டும், பல முன் தாயாரிப்புக்களை மேற்கொள்ளவேண்டும்,
மேலும்...