இது நடுநிலமை செய்திகள் எவரையுமே தாக்குவனஅல்ல

2008-08-08

மன்னார் அரச செயலக கூட்டங்களிற்கு ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவதில்லையென கவலை

அரச செயலகத்தில் நடைபெறும் எவ்விதக் கூட்டங்களுக்கும் கருத்தரங்குகளுக்கும் மன்னார் ஊடகவியளார்கள் எவரும் அழைக்கப்படுவதில்லை . கூட்டங்கள் அனைத்தும் மூடிய திரைக்குள் நடைபெறுவதாக மன்னார் ஊடகவியளாலளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும்...