நாட்களுக்கு மடு திருப்பதி பிரதேசத்திற்கு தினமும் 200 பக்தர்கள் சென்று வழிபாடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மடு புனிதத்தல பிரதேசத்திற்கு பொது மக்கள் பகல் வேளைகளில் பிரவேசிக்க முடியும் எனவும் அங்கு சமய வழிபாடுகளில் ஈடபட முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இன்று இரவு அறிவித்துள்ளது.
மடு தேவாலயத்தை சூழவுள்ள பிரதேசங்களை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதால் தினமும் 200 பக்தர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு,தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிபானங்களை வழங்க படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை மடு புனிதத்தல பிரதேசத்திற்கு பொது மக்கள் பகல் வேளைகளில் பிரவேசிக்க முடியும் எனவும் அங்கு சமய வழிபாடுகளில் ஈடபட முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சு இன்று இரவு அறிவித்துள்ளது.
மடு தேவாலயத்தை சூழவுள்ள பிரதேசங்களை குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதால் தினமும் 200 பக்தர்களை அனுமதிக்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சு,தேவாலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிபானங்களை வழங்க படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.